Thursday, 7 August 2025

தென்காசியில் Accountant வேலை உங்களுக்கு வேண்டுமா? வேலைவாய்ப்புத் தமிழன்

தென்காசி பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு Accountant வேலைக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள் தேவைப்படுகிறது.இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம். 

 

Accountant வேலையைப் பற்றிய விவரங்கள்: 

வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: SRI KRISHNA AGENCIES 

வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 2

வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 10000-15000

வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு B.com,CA மேலும் நீங்கள் கல்வி பயின்று இருந்தாலும் இந்த வேலைக்கு தகுதியானவர்கள். 

வேலை செய்யக்கூடிய இடம்: தென்காசி

வேலையின் பெயர்: Accountant 

வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்ற நபர்கள் தேவைப்படுகிறது. 

வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மற்றும் தங்கும் வசதிகள் போன்றவற்றை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9443344564

இந்த  Accountant வேலையானது எப்படி இருக்கும்? 

  • இந்த வேலை எனக்கு முழுவதுமாக நிதி மற்றும் வரி தொடர்பான ஆவணங்களை நீங்கள் சரியான முறையில் பராமரிப்பது மற்றும் பண விவரங்களை பற்றி பகுப்பாய்வு செய்வது மேலும் நிறுவனத்தின் நிதி நிலையை மேம்படுத்துவது போன்ற முக்கிய பணிகளை செய்யக்கூடிய ஒரு வேலையாக இருக்கிறது. 
  • நீங்கள் இந்த வேலையினை நீங்கள் அதிக அளவு கவனத்தோடும் தெளிவாகவும் செய்ய வேண்டும். மேலும் இந்த வேலையானது தனியார் மற்றும் அரசு மற்றும் சர்வதேச நிறுவனங்களில் அதிக அளவில் தேவைப்படக்கூடிய ஒரு வேலையாக இருக்கிறது. 

இந்த Accountant வேலையில் உங்களுக்கு தேவைப்படும் சில பொறுப்புகள்: 

  • தினசரி நடக்கும் வரவு செலவுகளை நீங்கள் சரியாக பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்தால் மட்டுமே மொத்த தகவல்களையும் சரியான முறையில் நடக்கிறது என்பதை அறிய முடியும். எனவே நீங்கள் தினசரி நடக்கும் வரவு செலவுகளை சரியாக பதிவு செய்ய வேண்டும். 
  • பில்லிங் மற்றும் வட்டி கணக்குகளை நீங்கள் சரியான முறையில் செய்ய வேண்டும். இதில் ஏதாவது சிறிய தவறு செய்தால் கூட உங்களுக்கு அதிக அளவு இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. 
  • நீங்கள் செய்யும் அனைத்து வரவு செலவு பதிவுகளையும் நீங்கள் சரியான முறையில் ஒரு இடத்தில் பதிவு செய்ய வேண்டும். நிறுவனத்திற்கு வரும் லாபங்கள் மற்றும் நஷ்டங்கள் பணம் அனுப்புவது மற்றும் எடுப்பது போன்ற அனைத்து தகவல்களையும் நீங்கள் சரியான முறையில் தயார் செய்ய வேண்டும். 
  • ஆவணங்களை சரியான முறையில் உங்களின் மேலதிகாரி கேட்கும்பொழுது நீங்கள் அனைத்தையும் சரியான முறையில் அவர்களுக்கு ஆவணப்படுத்தி காட்ட வேண்டும். எனவே நீங்கள் நிறுவனத்தில் நடக்கும் அனைத்து வரவு செலவு செய்பவர்களின் சரியான முறையில் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும். 
  • மேலும் கணக்கு ஆய்வாளர்களுடன் இணைந்து முதல் நிறுவனத்திற்கு தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் தயார் செய்ய வேண்டும். நிறுவனத்திற்கு தேவைப்படும் வரவுகள் செலவுகள் மற்றும் இலக்குகளை நீங்கள் சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். நீங்கள் அனைத்து வகையான நிதி விதிமுறைகளையும் பின்பற்றி சரியான முறையில் வேலைகளை செய்ய வேண்டும். எந்தவித தவறும் செய்யாமல் நீங்கள் இந்த வேலையினை சரியான முறையில் செய்து வர வேண்டும்.

 Accountant வேலைக்கு தேவைப்படும் சில தகுதிகள்: 

  • நீங்கள் கட்டாயம் கல்லூரி பயின்று ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் உங்களுக்கு கணினி அறிவு இருக்க வேண்டும்.
  • Excel, Word, Tally, Quick Books,SAP போன்ற அனைத்தும் நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்கு கணக்கியல்களை சரியாக புரிந்து இருக்கும் திறனை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். 
  • மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளை சரியான முறையில் பேசத் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் இந்த வேலையை தொடர்ந்து செய்யும் பொழுது உங்களுக்கு இந்த வேலையில் அதிகப்படியான அனுபவம் கிடைக்கின்றது. 
  • எனவே இந்த வேலையினை நீங்கள் சரியான முறையில் செய்யுங்கள். மேலும் இந்த வேலையானது பல்வேறு வகையான தொழிற்சாலைகள் மற்றும் வங்கிகள் போன்ற இடங்களில் இருக்கிறது. 
  • ஐடி நிறுவனங்கள் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் கூட இந்த வேலையானது அதிக அளவில் இருக்கிறது.நீங்கள் இந்த வேலையினை மிகவும் சுறுசுறுப்பாக செய்ய வேண்டும். உங்களுக்கு அதிக அளவு கவனம் தேவைப்படுகிறது.

----------|    முக்கிய அறிவிப்பு!      |---------

நமது வலைதளத்தில் வெளியிடப்படும் வேலைவாய்ப்பு தகவல்கள் அனைத்தும் உண்மைத்தன்மை அடிப்படையிலேயே வெளியிடப்படுகிறது. இருந்த போதிலும் யாரிடமும் ஏமாறாமல் இருக்க வேலை வாய்ப்பு நிறுவனங்களிடம் எந்தவித கட்டணமும் செலுத்தாதீர்கள்!

ஏனென்றால் வேலைவாய்ப்பு தருகிறோம் என்ற பெயரில் நிறைய போலி நிறுவனங்கள் மக்களிடம் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் என்று கூறி ஆசை வார்த்தைகள் பேசி பல ஆயிரம் கணக்கில் பணம் பறித்து வருகிறார்கள். இவர்களிடம் நீங்கள் ஏமாறாமல் இருக்க எந்த நிறுவனத்திலும் அப்ளிகேஷன் கட்டணம் என்ற பெயரில் கூட 100 ரூபாய்க்கு மேல் எவ்வித பணத்தையும் செலுத்தி ஏமாற வேண்டாம்.

 யாராவது உங்களிடம் டீம் லீடர், சேல்ஸ், மார்க்கெட்டிங் பற்றி வேலைவாய்ப்புகள் குறித்து செல்போனில் தொடர்பு  கொண்டு வேலைக்கு முன்பணமாக இவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்று கூறினால் அவர்களிடம்  நீங்கள் வழங்கும் வேலைவாய்ப்பிலிருந்து நான் உழைத்து மாத கடைசியில் அந்த பணம் கொடுக்கிறோம் என்று கூறி பாருங்கள்;  உடனே அவர்கள் செல்போனை அணைத்துவிட்டு செல்வார்கள்.

காரணம் அவர்கள் எல்லாரும்  உங்களிடம் எப்படியாவது பேசி பணம் பறித்து விட்டு பின்பு தொலைபேசி அழைப்பை எடுக்க மாட்டார்கள்: இப்படி நிறைய பேர் வேலை வாங்கி தருகிறோம் என் பெயரில் ஏமாற்றி வருகிறார்கள்; மக்களும் ஏமாந்து வருகிறார்கள்.

மேலும் உண்மையான ஆவணங்களை எப்பொழுதும் எந்த சந்தர்ப்பத்திலும் எந்த நிறுவனத்திடமும் கொடுக்காதீர்கள்! அரசு வேலையே ஆனாலும்  உண்மையான ஆவணங்களை தவிர்த்து அதன் நகலை மட்டுமே கொடுக்கவும்.

இவ்வளவு எச்சரிக்கை கொடுத்தும் நீங்கள் எந்த நிறுவனத்திடமாவது பணம் கொடுத்தோ அல்லது உண்மையான கல்வி அல்லது தனிப்பட்ட ஆவணங்களை கொடுத்தோ ஏமாந்தீர்கள் என்றால் அதற்கு வேலைவாய்ப்பு தமிழன் வலைதளம் பொறுப்பாகாது! 

Comments


EmoticonEmoticon